வியாழன், 8 செப்டம்பர், 2011

தத்துபித்து-2011

இலக்கியம் படி - பின்

இலக்கணம் மீற்


கவிதை வடி - பின்

காவியம் படை


காதலை கல் - பின்

கலியாணம் செய்


மெஞ்ஞானம் உணர் - பின்

விஞ்ஞானம் பேசு


இல்லறம் காண் - பின்

துறவறம் பூண்


இயல்பாய் இரு - பின்

ஈகை செய்


உறவை சேர் - பின்

ஊடல் கொள்


உண்மை பேசு - பின்

உலகை யேசு


சோசலிசம் ஏற் - பின்

கமியூனிசம் விடு

இவன்
பிரகாஷ்சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக