செவ்வாய், 26 ஜூன், 2012

காதல் + வக்கிரம் + கொலை,

கனமான விசயம் தான், இதை பார்த்த பிறகு எதுவுமே எனக்கு சொல்ல வரல பாதுகாப்பு கொடுக்க பட வேண்டிய பெற்றோரே இப்படி இருந்தால் குழந்தைகளால் என்னதான் செய்ய முடியும், ஒரு தனி மனிதனின் குரூர வக்கர புத்திக்கு எத்தனை குடும்பம் பாதிக்கிறது . இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் பல நிகழ்வுகள் நம் சமுதாயத்தில் எங்கோ ஓர் மூலையில் நடந்தேரி கொண்டு தான் இருக்கிறது 



இது போன்ற வக்கிர நிகழ்வுக்கு என்ன காரணம்...? சமூகங்கள் இதை தான் நமக்கு கற்பிக்கிறதா இவங்க என்ன சொல்றாங்க பாருங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக